Page 5 of 5
பிள்ளைகளும் விளையாட்டாய் சமையல் கற்றுக் கொண்டனர்.
இன்று பெரியவர்களுக்கு சமையல்கட்டிலிருந்து விடுதலை.
அவர்களுடன் கலகலப்பாக பேசிக் கொண்டே கூடமாட வேலை செய்து கொண்டிருந்தாள் மகாராணி.
அதனால் பொழுது போனதே தெரியவில்லை.
அவர்கள் சமைத்தது என்னவோ அத்தனை ருசியாக இருந்தது என்று சொல்ல முடியாது. ஆனாலும் பெரியவர்கள் அதை ரசித்து ருசித்து சாப்பிட்டனர் ... style="text-align: center;">Go to Rani Magaarani story main page
This story is now available on Chillzee KiMo.
...