தொடர்கதை - எதிர் எதிரே நீயும் நானும் – 05 - பிரேமா சுப்பையா
அமர் கெஞ்சி அழைத்ததால் இன்று கடற்கரைக்கு வந்திருந்தாள் . பொன்னி..இத்தனை நாட்களில் அவள் வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்ததில்லை அவன் ...எல்லை மீறிய பேச்சுக்கள் கூட இருந்ததில்லை ... அவ்வளவு ஏன் ஆளில்லா நேரத்தில் தான் அவளை காதல் பார்வை பார்ப்பான் இருவருமே ஒரு வித சுவாரசியத்தை உணரவே செய்தனர் ..இருந்தும் இருவருமே ஒரு இரண்டு வருடம் கழித்தே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணினர். அத்தகைய அமர் ..காதலின் முதல் வருட கொண்டாட்டத்தை அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
அந்த பெண்மணி போராடி இருந்துள்ளார் என்று அறிந்த போது அவ்வளவு பெருமையாய் இருந்தது கண்மணிக்கு. அது போல் இவளும் பெருமை கொள்வாள் என்றாள் இவள் என்னமோ குதர்க்கமாக யோசிக்கிறாள் என்று எண்ணினாள் கண்மணி.