Page 5 of 5
"ம்" என்று பெருமூச்சு விட்டவன் "பொன்னி, ப்ளீஸ் என்னை தப்பா எடுத்துக்காத ..என் நிலமை அப்படி .. பொன்னி ..வேற வழி இல்லை” என்று வருந்த .
"அமர் ...என்னால உங்களை" என்று அவள் அழ தொடங்க
"பொன்னி நீ தைரியமான பொண்ணு ...நீ இப்படி அழலாமா ..? நீ அழுதா என்னால தாங்க முடியாதுடா ப்ளீஸ் கண்ணை துடைச்சிக்கோ" என்று சொல்ல
"வேற வழியே இல்லையா அமர் ?" இன்னும் அவன் காரணத்
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Ethir ethire neeyum naanum story main page