Page 1 of 7
தொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 05 - சசிரேகா
ஒட்டன் சத்திரம்
சாவித்ரியின் குரலைக் கேட்டதும் குலை நடுங்கி நின்றான் வீரபாண்டியன். ஃபோன் கட்டானது கூட தெரியாமல் இன்னும் காதிலேயே வைத்துக் கொண்டு இருந்தவன் முன்னாடி சிரித்த முகத்துடன் கையில் பால் டம்ளருடன் வந்து நின்றாள் தாமரை. அவளையே வெறிக்க வெறிக்க பார்த்தான் அவளோ வெட்கத்துடன்
”இந்தாங்க” என அவனிடம் டம்ளர் நீட்ட அவனோ அவளது முகத்தில் இருந்த மகிழ்ச்சியைக்க ... ட்டா போதும் மத்தவங்க ஒரு கேள்வி கேட்காம எங்களை ஏத்துக்குவாங்க
This story is now available on Chillzee KiMo.
...
”ஆனா, அவங்கதான் கோபமா இருக்காங்களே, நான் வேணா கூட வரட்டுமாப்பா நான் பேசறேனே”