Page 1 of 6
தொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 16 - சாகம்பரி குமார்
நைதியாஸின் சர்வாதிகாரி ராஸ்பின் ஜெனரல் ஸ்மித்துடன் பேசிக் கொண்டிருந்தான். ஒருவித வெறுப்புடன் மிட்டிஸா பார்த்து கொண்டிருப்பதை ஹனிகா பார்த்தாள். என்ன அவ்வளவு ஒரு வெறுப்பு?
மெல்ல நகர்ந்து மிட்டீஸாவின் அருகில் சென்றாள்…
“வந்துட்டான்க மின்வரோவை சொந்தம் கொண்டாட…” அருகிலிருந்தவனிடம் வெறுப்புடன் அவள் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்டாள்.
மின்வரோவை சொந்தம் கொண்டாடவா? சிம்ஹனை மிட்டிஸாவிற்கு தெரியுமா?
ஹனிகாவின் தூக்கி நின
...
This story is now available on Chillzee KiMo.
...
றி பிடிக்கும் அநாகரிகம் கிடையாது.
“ப்ச்… கையை எடுங்கள் சிம்ஹன்…” தன்னை விடுவிக்க முயற்சித்தாள்.
“நீதானே காத்திருப்பதாக கூறினாய்… இதற்குதானே… “ மெல்லிய குரலில் ராஸ்பின் கூறினான்.