Page 11 of 13
விழுந்தடித்து ஓடிவந்து அவனது தாத்தாவின் முன்
”ஐயா நான் பண்ணது தப்பில்லைங்க, தெரியாம பண்ணிட்டேன் மன்னிச்சி விடுங்கய்யா, வயசுக்கோளாறுல ஏதோ கிறுக்குத்தனம் பண்ணியிருப்பேன் மன்னிச்சிடுங்கய்யா” என உளற அவரோ புரியாமல் விழிக்க அதை புரிந்துக் கொண்ட மகாவோ கார்த்தியை அடக்க முயன்றாள் ஆனால் அவனோ
”நான் சும்மாதான் ம ... என சொல்ல அவரோ முறைத்தார்
This story is now available on Chillzee KiMo.
...
”அண்ணா” என்றான் மெதுவா
”ம்” என முனகினான் முத்து