Page 3 of 4
"யாரு நானா? நானாடி ...?” என்று அவளை குதறி எடுக்காத குறை தான்
அமைதியாகிவிட்டாள் ஹர்ஷினி ...
பொன்னியின் நிலையை புரிந்து கொள்ள முயற்சித்தாள் ஹர்ஷினி ...ஆனாலும் பொன்னி தகுதியில்லாதவனுக்காக வெகுவாய் தளர்வதை போல் தான் உணர்ந்தாள் அவள் ..
அமர் திருமணம் முடிந்து பத்து நாட்கள் ஆகின ... பொன்னி தனது வீட்டிற்கும் அழைத்து பேசவில்லை ...அவர்களும் இவளை அழைத்து பேசவ
...
This story is now available on Chillzee KiMo.
...
வும் சிரித்துவிட்டாள் ஹர்ஷினி ...
“பொன்ஸ் இதெல்லாம் ஒரு விஷயமா ...?” என்று ஹர்ஷினி தைரியம் கொடுக்க ....சற்றே வேகத்தை கூட்டினாள் பொன்னி .. மணி பன்னிரண்டை நெருங்கி கொண்டிருக்க .... மெயின்