Page 4 of 4
ரோட்டில் இருந்து பிரிந்து ஹர்ஷினி சொன்ன சாலையில் வண்டியை செலுத்த அவ்வளவாய் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி கிடந்தது சாலை ..
ஹர்ஷினி பார்ட்டி மூடில் ...கார் FM இல் துள்ளலிசை பாடல்களை கேட்டு கொண்டே வர ....திடீரென்று துள்ளலிசை பாடல்கள் முடிந்து சோக கீதத்தை இசைத்தது FM ...
திடீரென்று ஒலித்தது அந்த "ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ....?" என்ற பாடல
...
This story is now available on Chillzee KiMo.
...
style="font-size: 14pt;">Go to Ethir ethire neeyum naanum story main page