(Reading time: 51 - 101 minutes)

தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 27 - பத்மினி

Unnai vida maatten... Ennuyire

திகாலை ஜில்லென்ற காற்று சன்னல் வழியாக வந்து தன் முகத்தில் பட்டு சிலிர்க்க, அதில் துயில் கழைந்தவள் இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும் என்று மனதுக்குள் சொல்லியவாறு புன்னகையுடன் கண் விழித்தாள் பவித்ரா...

கண் விழித்ததும் வழக்கம் போல எழுந்து குளியலறைக்குள் சென்று ரெப்ரெஷ் ஆகி கையில் பிரஷ்ஷுடன் வெளியில் வந்து அங்கு இருந்த சன்னல் அருகில் நின்று கொண்டு வெளியில் தோட்டத்தை ரசித்தபடியே பல் துலக்கினாள்...

அப்பொழுத

...
This story is now available on Chillzee KiMo.
...

டியே  பிரீஷ் ஆகி நின்றான்...

அங்கே பவித்ரா வெறும் டவலை மட்டும் கட்டிகொண்டு வெளியில் வந்து அவள் எடுத்து வைத்திருந்த  புடவையை கட்டுவதற்கு கையில் எடுத்து கொண்டிருந்தாள் அவனை ஓரக் கண்ணால் பார்த்தவாறு...

இந்த மாதிரி தோற்றத்தில அவளை பார்த்திராதவன் கிறங்கிதான் போனான் சில விநாடிகள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.