(Reading time: 51 - 101 minutes)

அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருக்க, அதற்குள் விழித்து கொண்ட அவன் மனசாட்சி

“டேய் ஆதி.. இந்த குட்டச்சி என்னவோ பிளான் பண்ணியிருக்கா.. இல்லைனா எப்பவும் குளித்ததும் அங்கு இருக்கிற இன்னொரு அறையிலயே ட்ரெஷ் பண்ணிகிட்டு வர்ரவ இன்னைக்கு எதுக்கு இங்க வந்திருக்கா??...

ம்ஹூம்.. இது சரியில்லை.. நீ கவுந்திராத.. “ என்று அவனுக்கு அபாய சங்கை ஊத, அதில் விழித்து கொண்டவன்

“ஏய்.. என்னடி பண்ற??   எதுக்கு இப்படி அரை குறையா வந்திருக்க?? அதான் உள்ளயே இடம் இருக்கு இல்ல... அங்கயே மாத்திகிட்டு வர வேண்டியது தான?? இப்படி வந்து நிக்கறியே உனக்கு வெக்கமா இல்ல?? “என்று முறைத்தான்...

ஹீ ஹீ ஹீ.. புடவைய இங்கயே வச்சுட

...
This story is now available on Chillzee KiMo.
...

் போதை ஏறி போக ,

“பாவி.. நான் செஞ்சப்ப எல்லாம் எப்படி முறுக்கி கிட்டு போனா... இப்ப பார்.. நானே என்னை கட்டுபடுத்திகிட்டு இருக்கிறப்ப வேணும்னே என்னை சீண்டறாளே... இராட்சஷி... “ என்று உள்ளுக்குள் கருவியவன்

“நீ என்னதான் பண்ணினாலும் இந்தஆதித்யா மயங்க மாட்டான் டி பூனகுட்டி... “ என்று

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.