(Reading time: 23 - 45 minutes)

மிரட்டி கையொப்பம் பெற்றாள்.

100 பிள்ளைகளை தத்தெடுத்துக்கலாம் மாமா நமக்கு அக்கா தான் முக்கியம் என்று அவள் உயிரைக் காத்து தந்தாள். விடுமுறை காலங்களிலும் கணவனை கானக் கூட வராமல் சிவகாமியிடமே இருந்தாள்.எப்படியோ இதோ வந்து விட்டனர் என் இரண்டு மருமள்களும் என்று பூரித்தார் மூத்தவர் சிவகாமி.  தன் மூன்றாம் மகன் பார்த சாரதிக்கு கணிகாம்பிகை என்ற அசல்லூரின் ஜெம்மீந்தாரின் பெண்ணையும், கடைசியாக தன் நான்காம் மகன் அமிர்த ராஜனுக்கு வள்ளி என்ற ஆசிரியையும் மனம் முடித்தார்.

அவர்களின் நல்ல மனத்திற்கு இப்போது பரிசும் கிடைத்தது. சிவகாமியே முதலில் கருவற்றாள். அவள் கற்பகாலங்களில் பார்வதி கன்னை இமைக்காப்பதுப் போல் காத்தார். அவருக்கு மூத்த வாரிசு அனைத்து லட்சணங்களுடன் பிறந்தான். தன் தகப்பனின் பெயரான பரமேஷ்வர் என்பதையே தன் மகனுக்கு வைத்து மகிழ்ந்தார் ஆதிகேசவன். பரமேஷ் 4 வயதுக் குழந்தையாக இருக்கும்பாது தான் பார்வதி கருவற்றாள். அவளுக்கும் முதல் பிள்ளை ஆண் தான்இரட்டை பிள்ளைகள் சந்தீஷ்  & கமலேஷ் . பின் அவர்களுக்குப் பின் திருமணமானவர் கணகாம்பிகை அவருக்கும்  ஆண் பிள்ளை பிறந்தது சந்தோஷ் என்று பெயர் வைத்தனர். வள்ளிக்கும் ஆண் குழந்தை நிக்கேஷ்.

ஒருவாறு பார்வதி தன் குடும்பத்யைும் ஆஸ்பத்திரியையும் அசத்தலாக நடத்திவர மூன்று ஆண்டு போனதே தெரியாமல் ஓடியது. பின் பார்வதி கருவுற்றாள் இரண்டாம் முறையாக. அந்த சமயம் மசக்கை அவளைப் படுத்த கொஞ்சம் ஆடித்தான் போனார்கள் 2 சிவகாமியும்.  அவளை காத்துக் கொல்வதே தன் தலையாய கடமையாய் எண்ணினார், நல்ல அக்காவாக அதைச் செய்யவும் செய்தார்.  அமரேஷ்வரின் தொழிலும் பொறுமையாக வலர்ந்த நிலை. அந்த நேரம் அவர் தொழிலை வெளிநாட்டில் நிலுவை நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. இதில் வெற்றி கிடைத்தால் ஒரு இரு படிகளாக முன்னேறியவர் ஒரேயடியாய் 10 படி முன் சென்றவிடுவார். நீண்டநாள் தன் கனவு, நான் பிள்ளையாய் பார்த்த என் தொழில் நல்ல முறையில் வளர்ந்து பெருக ஒரு சிறந்த வாய்ப்பு அதனால் செல்தான் வேண்டும்.

ஆனால் என் மனைவி.....?

முதல் பிரசவத்தில் கூட அவள் இவ்வளவு கஷ்டத்தை எதிர் கொல்லவில்லையே அவளைத் தனியாக தவிக்க விட்டு எப்படிச் செல்ல?  என்று மனம் மிரண்ட அவள் அனைத்தையும் புரிந்தவளாய் கணவனின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல் வழிவகுத்துத் தந்தாள். அவளாள்ளான உதவியையும் இங்கிருந்தே செய்து தந்து அவனைஅனப்பி வைத்தாள்.  அவளை மனதில் சுமந்தபடி தன் தொழிலை  கவணிக்க சென்றான் இங்கு தன் தாய் மற்றும் அண்னியார்ரிடம் இவளை ஒப்படைத்துவிட்டு.

குழந்தைகளை எப்போதும்போல் வள்ளி பார்த்துக்கொல்ல,  கணகாம்பிகை விட்டைப் பார்த்துக்கொண்டாள் தன் மாமியாருடன் சேர்ந்து. அங்கு 5 ஆண் பிள்ளைகளின் பொறுப்பும் வள்ளியுடையதாகியது. பார்வதியை அவள் சிவா அக்கா கவனமாக பார்த்துக் கொண்டாள். தங்களின் தலைமுறையில் முதல் பெண் குழந்தை 5அண்ணன்களின் ஆசை தங்கை பலத்த சிகிச்சைக்கு நடுவில் ஒரு இந்திக்கார அம்மாளின் புண்ணியத்தால் பிறந்தாள்.

தகப்பனுக்கு அங்கு அச்சாதிய வெற்றி தொழிலில். இங்கோ தங்களின் நிலத்திலும் எண்ணமுடியா அளவில் மகசூல் கிடைத்தது. தொழிற்சாலையில் பல பெரிய ஆர்டர்கள் கிடைக்க, நான்கு தந்தைக்கும் பௌஷிதா போஷாலி ஒரு அதிஷ்ட நட்சத்திரமாகவே மாறினாள். பிறந்த அன்றே தன் மகளை தன் தமயனின் ஜாடையைப் பார்த்து மகிழ்ந்தாள் பார்வதி. அண்ணன் நினைப்பு வர மனம் ஏங்கியது அவனைக் காண. ஆனால் தன்னை பிள்ளையாய் பாசம் காட்டி  வளர்த்த தன் அண்ணன் தன் தோழியை விரும்பிப் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதும், தந்தை அதை ஏற்றுக் கொல்லாமல் அவர்களை விரட்டியதும், அந்தச் சோகத்தை மனதில் வைத்து மறுகிய தாய் உடல்நலம் குன்றினாள்.

அவள் தந்தையும் உடளளால் மனதால் தளர்ந்ததை உணர்ந்து தான் பார்வதி அவர் சொன்ன திருமணத்திற்குச் சம்மதித்தது.  இன்று தாய் உடல் நலம் பேத்தியை கண்டதும் தேரியது அதிசயம் தான். தாதனுக்கும் மகிழ்ச்சிதான். பேத்தி அவரையும் விட்டு வைக்காமல் அவர் சொத்தையும் தான் பூமிக்கு வந்ததின் பரிசாய் இரட்டிப்பு ஆக்கினாள் குடும்ப சொத்து பாதிக்கு மேல் கோசில் இருக்க அது முழுவதும் தங்களுக்கே கிடைத்து விட்டது. ஏதோ அத்தினைப் பேர்  மனதையும் லேசாகினாள். பெயர் தான் வாயில் நுழைய மாட்டேன் என்று அடம் பிடித்தது. நண்பர்கள் ஒரு மனதாக தன் பேத்தியை ஈஷ்வரி  என்று அழைத்தனர்.

இதற்கு நம்பப் பௌவ்வின் தாத்தா தரணி கொஞ்சமே கொஞ்சம் டகால்டி வேலைப் பார்த்தார். தன் மகன் வழி பேரன் ஆன சிங்ரீஷ்வர், இவளை அதாவது தன் மகள் வழி பேத்தியை மணந்து கொல்ல யேதுவாய் பெயரைப் பொருத்தினார்.( வெலியே மகனையே விரட்டியவர் கோவ்காரர் என்ற பெயர் எடுத்தாலும் தன் மருமகளும் அவள் தகப்பனான தன் நண்பன் விராவிற்கும் சமரசம் செய்தார். யாருக்கும் தெரியாமல் தான். மகளைத் தகப்பனுடன் சேர்த்தார். தன் பேரன் பிரந்ததும் அவர் மருத்துவமனையில் தான். முதலில் கையில் வாங்கியது இவர் தான். வீரா மூலம் தன் பேரனுக்குப் பெயர் வைத்ததும் இவர்தான்)

பௌவ்வியும் ஈஷ்வரும் சேர்ந்து விளையாடி உள்ளனர் சிறு வயதில். தன் அண்ணன் மகன்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.