Page 13 of 13
எப்படியோ சேர்த்து வச்சுட்டான்... ” என்று மனம் நிறைந்த பூரிப்புடன் சிரித்தார்... பின் மதுவை பார்த்து
“மறுமகளே.. அந்த ஜோசியர் சொன்ன மாதிரி நீங்க இரண்டு பேரும் அந்த இராமனும் சீதையும் மாதிரி ஒன்னா எப்பவும் இருக்கனும்..
இராமனுக்கு கஷ்டம் வந்த பொழுது, அந்த காட்டுக்கே போனப்போ கூட எப்படி சீதாதேவி இராமனை விட்டு பிரியலயோ அதே மாதிரி நீயும் உன் புருசன் ஏதாவது கோ ... "font-size: 14pt;">Go to Kaathodu thaan naan paaduven story main page
This story is now available on Chillzee KiMo.
...