Page 4 of 13
பின் அனைவரும் கிளம்பி திருமண மண்டபத்திற்கு சென்றனர்...
மது வீட்டிலும் இதே போல சம்பிரதாயம் நடக்க, அவளோ ஓ வென்று தன் அன்னையின் கழுத்தை கட்டி கொண்டு அழுதாள் அவர்களை விட்டு பிரியப் போகிறோமே என்று...
சாரதா மற்றும் சண்முகத்துக்குமே தாங்க முடியவில்லை.. இதுவரை கைக்குள்ளயே வைத்து வளர்த்த பொண்ணை அதுவும் இரண்டே வாரத்தில் திருமணம் ஏற்பாடு
...
This story is now available on Chillzee KiMo.
...
n> என்று தன் காலரை தூக்கி விட்டு கொண்டாள் பாரதி...
அதை கேட்டு வாய் விட்டு சிரித்தவன்
“என் ரதி டார்லிங் சொன்னா கரெக்டா தான் இருக்கும்.. ஆமா நிகில்.. சீக்கிரம் நீயும் இந்த