Page 2 of 13
திடீரென்று ஏற்பாடு செய்த திருமணம் என்பதல் தன் மகள் இன்னும் ஒரு வேலையும் கத்துக்காமல் இருக்கிறாளே என்று சாரதாவும் புலம்பிக் கொண்டிருந்தார்...
விளக்கேற்றுவது, வீடு கூட்டுவது, கேஷ் ஷ்டவ்வை எப்படி பற்ற வைப்பது,பாத்திரம் கழுவறது, சாதத்தை குக்கரில் எப்படி வைப்பது, முக்கியமாக புடவை கட்டுவது என்று சின்ன சின்னை வேல ... மேல் பரிதாபபட்டும் கேட்க, நிகிலனுக்கு கடுப்பாக இருந்தது.. அதனால் ஒரு ட்ரைவரை அரேஞ்ச் பண்ணி சிவகாமி போக வேண்டிய இடங்களுக்கு அவரையே அழைத்துச் செல்ல சொல்லி விட்டு நழுவினான்...
This story is now available on Chillzee KiMo.
...