Page 8 of 13
வெளியேறினர்....
நிகிலனோ தன் அன்னையிடம் திரும்பியவன் எரித்து விடும் பார்வை பார்த்து
“என்னமா உளறீங்க.. நான்தான் எனக்கு கல்யாணமே வேண்டாம்னு சொல்லிகிட்டிருக்கேன்... நீங்க பாட்டுக்கு அவங்ககிட்ட் சம்மதம் னு சொல்றீங்க..” என்று எரிந்து விழுந்தான்...
“பெரியவா.... பார்த்த இல்ல அவங்க எப்படி கெஞ்சறாங்கனு.. அதோட நம்ம வீட்லயும் ஒரு பொண்ணு இருக்குடா... இப்ப இந்
...
This story is now available on Chillzee KiMo.
...
க்க வெகுளியா இலட்சணமா இருக்கா... இந்த மாதிரி பொண்ணு கிடைக்கிறது கஷ்டம்.. அதனால யோசிக்காம ஓகே சொல்லுங்க.. “என்றாள்...
“வயசு வித்தியாசம் அதிகம் னு யோசிக்கறான் பாரதி.. “ என்றார் சிவகாமி...