Page 9 of 12
வர்றது காலையில இருக்குமான்னு தெரியலையே” என சொல்லும் போதே மகாவோ முத்துவின் முன் வந்து ஏதோ சைகை செய்ய உடனே முத்து
”இரு வைஷூ அப்படியே லைன்ல இரு” என சொல்லிவிட்டு மகாவை பார்த்து
”என்ன” என கேட்க அவளோ
”மாமா காலையில நீங்க காலேஜ்க்கு போறப்ப இதே பாயாசத்தை திரும்பவும் செஞ்சித்தரேன், நீங்களு ... ம் பிரச்சனையில்லை, என்னவோ மனசு நிறைவா இருக்கு நிம்மதியா தூங்கலாம்
This story is now available on Chillzee KiMo.
...
மறுபுறம் கார்த்தியோ அவசரமாக மகாவை தேடிப்பிடித்து அவளிடம்