Page 5 of 12
தெரிஞ்சவங்க அறிஞ்சவங்கன்னு நம்ம தெரு நீளத்துக்கு ஒரு பெரிய கும்பலே வந்து நின்னுச்சி. நாமளும் கெத்தா தைரியமாதான் இருந்தோம், அப்புறம் என்னாச்சின்னு தெரியலை அந்த 4 காலி பயல்களும் நம்ம ஐயாகிட்ட தனியா பேசனும்னு சொன்னானுங்க
நாங்க கூட என்ன நினைச்சோம்னா கால்ல விழுந்து கெஞ்சி மன்னிப்பு கேட்பாங்கன்னு ஆனா, அப்படி நடக்கலை தனியா ரூமுக்குள்ள ஐயாவும் அந்
...
This story is now available on Chillzee KiMo.
...
செஞ்சிட்டு வந்துட்டேன்” என சொல்ல அதைக் கேட்டதும் அவருக்கு மகிழ்ச்சி பொங்கியது
”அப்படியா சந்தோஷம் சந்தோஷம், எங்க அவள் அட சிவகாமி சிவகாமி ஓ அவள் இல்லையா