Page 2 of 4
குழந்தையை வாங்கிய அவர் உடனே மகாராணியிடம் கொண்டு வந்து நீட்டினார்.
அவள் திகைத்துப் போனாள்.
அவள் இதுவரை குழந்தைகளைத் தூக்கியதில்லை.
அவள் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு அதன் பிறகு தன் மடியில் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
அந்த பிஞ்சின் ஸ்பரிசம் அவளுக்கு சிலிர்ப்பை உண்டாக்கியது.
மகிழ்ச்சியுடன் சிரித்தாள்.
குழந்தைக்கு வெளி
...
This story is now available on Chillzee KiMo.
...
>"என்ன ராணிம்மா இது? முடியலைன்னா நீ ரெஸ்ட் எடுத்திருக்கலாமே?"
"பரவாயில்லை அத்தை."
"இந்தா. இந்தக் கசாயத்தை குடி."