Page 3 of 4
சூடாய் இருந்த அந்த கசாயத்தை வாங்கிக் குடித்தாள்.
"வாம்மா. வந்து வெளியில் காற்றோட்டமா படு."
அவளை வீட்டுக்குப் பக்கவாட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அங்கே நாடாக் கட்டில் கிடந்தது. அருகேயே தோப்பு இருந்ததால் காற்று மிதமாக வீசிக் கொண்டிருந்தது.
அவர் அந்தக் கட்டிலைக் காட்ட படுத்துவிட்டாள்.
அந்த கசாயத்தின
...
This story is now available on Chillzee KiMo.
...
என்று அறிந்தவள். இப்போது அந்த மோனியின் இடத்தில் நான் இருப்பதால் அவள் எதுவும் தவறாக நினைக்கவில்லை. ஆனால் நான் அந்த மோனி இல்லை என்று தெரிந்தால் என்ன நினைப்பாள்?"