Page 1 of 4
தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 16 - ஆதி [பிந்து வினோத்]
“ஹாய் டா அஷ்!”
எப்போதும் போல உரக்க ஒலித்த அக்ஷ்ராவின் குரல் ஆகாஷ் இருந்த மனநிலைக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் ஃபீலிங் கொடுத்தது.
“ஹாய் அக்ஷு! உனக்கு போன் செஞ்சு பேசலாம்னு போனை கையில எடுத்தேன். நீயே பேசிட்ட! என்ன ஒரு கோ-இன்சிடன்ஸ்!”
“ஹா ஹா ஹா... அதெல்லாம் அப்படித் தான்டா... ஆமா, நீ எதுக்கு எனக்கு போன் செய்ய நினைச்ச??”
“ரொம்ப போர் அடிச்சது.. யார் கிட்ட பேசலாம்னு யோசிச்சேன்... உன்னை
...
This story is now available on Chillzee KiMo.
...
க்ஸாம்க்கு ப்ரிப்பேர் செய்துட்டு இருக்கா... அதனால இரண்டு பேரும் பிஸி...”
“ஓஹோ.. அதான் உனக்கு போர் அடிக்குது...”
“இருக்கலாம்... சரி, நீ சொல்லு, உன் கம்பெனி எப்படிப் போகுது....??”