(Reading time: 57 - 114 minutes)

நானா நான் எப்ப அப்ப நீங்க முத்துவோட தாத்தாவா நீங்க அகமுடைநம்பி இல்லையாஎன கேட்க அவருக்கு தலையே பாரமாகிப் போனது. அவளை பார்த்து

அப்படி உட்காரும்மாஎன சொல்ல அவளும் ஒரு இடத்தில் இருந்த கல்லின் மீது உட்காரவும் அகமுடைநம்பி அவளையும் பேப்பரில் உள்ள செய்தியையும் மாறி மாறி பார்த்துவிட்டு அவளிடம்

...
This story is now available on Chillzee KiMo.
...

முடியலை, அவரையும் புழல் ஜெயில்ல போட்டுட்டாங்க, நானும் குற்ற உணர்ச்சியோட இத்தனை வருஷம் ஓட்டிட்டேன், நிலவன்கிட்ட நன்றியும் மன்னிப்பும் கேட்கனும்னு தினமும் அவரை பார்க்க ஜெயிலுக்குப் போவேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.