Page 23 of 34
இருக்காங்க”
“ஓ அப்படியா சரி உங்களுக்கு அகமுடைநம்பிங்கறவரை தெரியுமா” என கேட்க கார்த்தி வியந்தான்
”என்ன இது நம்ம தாத்தாவை தேடித்தான் வந்திருக்காளா, அதை ஏன் சொல்லாம, மறைக்கனும் ஏன் ஊருக்காரங்க தகவல் சொல்ல தயங்கனும் ஒண்ணும் விளங்கலையே” என மனதில் நினைத்தபடியே
”அவரை பத்தி தெரியாதவங்க யாராவது இருப்ப ... வந்தா அவளுக்கு என் மேல சந்தேகம் வரும், என்னால அவளோட நட்பை இழக்க முடியாது நீயும் கண்டும் காணாமலேயே இரு, அவளுக்கு சந்தேகம் வராம நடந்துக்க புரியுதா சொதப்பிடாதடா அப்புறம் அவள் வந்தபின்னாடி
This story is now available on Chillzee KiMo.
...