Page 31 of 34
“பார்க்கலாம் அவர் வந்ததும் நான் என் காதலை சொல்லிடுவேன்”
“அவசரப்படாதம்மா முதல்ல ஆளைப் பாரு, அப்புறம் உன்னால காதலிக்க முடியுதான்னு பார்க்கறேன்”
“சரி அப்படி நாங்க லவ் பண்ணா நீங்க எங்களை சேர்த்து வைப்பீங்களா தாத்தா”
“கண்டிப்பா”
“இப்படி சொன்னா எப்படி என்கிட்ட மட்டும் சத்தியம் ... span>என வேண்டிக் கொண்டார்
This story is now available on Chillzee KiMo.
...
நேரம் ஓடிக் கொண்டிருந்தது. வைஷூவிற்கு பொறுமையே இல்லை நிமிஷத்திற்கு ஒரு முறை நிலவன் எப்போது வருவார் என்றே அகமுடைநம்பியிடம் கேட்டுத் தொல்லை