Page 32 of 34
செய்தாள். அவரும் சலித்துக் கொள்ளாமல் வருவான் வந்துடுவான் என்றே பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவளால் உட்கார முடியவில்லை, நிலவனை பார்க்கும் ஆர்வத்தில் ஒரு இடத்தில் நிற்க கூட முடியாமல் அலைந்துக் கொண்டிருந்தாள். அவளது இதயமோ தடதடவென அடித்துக் கொண்டிருந்தது. அவள் முகமெங்கும் எதிர்பார்ப்பு, அவளின் நிலைமையைக் ... சத்தமாக
This story is now available on Chillzee KiMo.
...
”வாடா நிலவன் வா வா” என அழைக்க அவ்வளவு நேரம் எங்கயோ வேடிக்கை பார்த்து நிலவனுடன் கற்பனையில் காதல் புரிந்துக் கொண்டிருந்தவள் அவரின் குரலைக் கேட்டு