டேய் பெரியவனே காரை எடு என் பேரன் சொன்னமாதிரி என் அம்மா பெக்ர எல்லா பிள்ளைக்கும் நான் தானே எல்லாம் செய்யவேண்டும் வா கிளம்பலாம் என்றார். அதற்கு பின் நடந்தவை அனைத்தும் மின்னல் வேகத்தையும் தோற்கடிப்பதாய். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, மருத்துவர் ரதி துரிதமாய் வேலையை ஆரம்பித்தாள். அந்த நேரத்திலும் வீட்டு மருமகள்கள் யோசித்து என்ன என்ன தேவைகளோ அதை அனைத்தையும் கவனமாய் செய்தார்கள். மகன்கள் பேரன்களையும் வழிநடத்திய மனிதர் மயக்க நிலையில் சோதனை எடுத்து ஜ சீ யூ விர்க்கு ஸ்டக்சர்ரில் கொண்டு செல்லப்பட்டார்.
பௌவ்வை ஒரு மூலையில் கண்களை மூடி அவள் ஈஷ்வரனை வேண்டினாள். அதாவது அண்ணாமலையார் சிவ பெருமானை. அவர் ஆப்பரேஷ்ஷனுக்கு சம்மதித்த அடுத்த ஒரு மணிநேரத்தில் உலகின் தலைசிறந்த மருத்துவர் அந்த மருத்துவமனைக்கு வரவழைக்கப் பட்டார். அவர் பெயரை வெளிநாட்டுப் பத்திரிக்கையில் பார்த்திருக்கிறான் ஈஷ்வர். ஆணால் அவரை இங்கே இந்தக் கிராமத்தில். ம்ம்ம்ம் என்ன சொல்வது இந்தக் கிராமத்தில் இவ்வளவு பெரிய மருத்துவணையை அவன் எதிர்பார்த்தானா என்ன? அவன் நிற்கும் மருத்துவமனையின் செல்வ நிலை அவனைக் கொஞ்சம் யோசிக்க வைத்தாலும் இது அத்தர்க்கான நேரம் அல்லவே எனவே அவன் தன்னால் ஏதேனும் செய்ய முடியுமாயின் செய்ய வேண்டும் என்று காதிருக்க தாத்தாவின் நிலை மட்டுப்பட்டு அவர் உடல் அறுவை சிகிச்சைக்கும் இடந்தரவல்ல இருப்பதும் அதை மருத்துவர் மகிழ்ச்சிப் பொங்க பெரென்ச் பாசையில் பேச அதற்கு ஆதி மருத்துவரிடம் தன் மகிழ்ச்சியை தெரிவிப்பதும் கண்ணுக்கு தெரிகிறது.
அங்கு நடப்பதைச் சிவகாமிக்கு அவரின் செல்ல மகன் கமல் கண்களில் நீருடன் விலக்கியதும் மருமகள்களும் மருத்துரிடம ப்ரென்ச்சில் உரையடுகின்ரனர். பாஷை புரியாதது ஈஷ்ரின் குடும்பத்துக்கு மட்டுமே. ஈஷ்வருக்கு ஓரளவுக்கு புரிந்ததும் மனநிம்மதியுடன் தன் மனைவியைக் காண அவள் அருகில் செல்ல அவள் பக்கமாய் வந்து நின்றார் அந்த அமேரிக்காவின் தலைசிறந்த புகழ்ழுக்கு சொந்தமான டாக்டர். நம் பௌவ்வின் டூலைட் அங்கில். அவள் தலையை வாஞ்சையாகக் கோதியபடி அவள் தாத்தாவிற்கு எந்தக் குரையும் இல்லாமல் சிகிச்சை நடந்ததையும், அவர் யாரோ ஈஸ்ஸ் ஈஈஈஸ்வர் என்னும் பெயரை கூறியதையும் முடிந்தால் அவரையும் தாத்தா கண்விழிக்கும் சமயத்தில் உடன்வைத்துக் கொல்லச் சொன்னார். டாக்டர் க்ரேணி டூயூல் சைலேட் என்பவர் டென்மார்க் மாகாணத்தைச் சார்ந்தவர். பார்வதியின் ஆசிரியரும்மானவர். திருமணமே தேவைப்படவில்லை அவருக்கு அந்த அளவில் தன் தொழிலால் மக்கள் சேவைகளின் திளைத்தவர். பார்வதி தன்