(Reading time: 14 - 27 minutes)

அண்ணா இதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன் என்று அண்ணனை மிரட்டியபடியே அருகில் வந்தான் நக்ஷ்.டேய் நான் என்ன டா செய்தேன் என்றான் ஈஷ்வர் ஒன்றுமே அரியாதவன் போல். இது உலகமாகா நடிப்புடா சாமி என்று கிண்டலாய் வியந்தவன். கதவைச் சாத்தி இருக்கலாம்ல என்றான் குறும்பு புன்னகையுடன்.

டேய் ... டேய் அவளை சமாதானம் பண்ண கூப்ட்டு வந்தேன் டா _ஈஷ்வர்.

எப்படி இப்படியா_ நக்ஷ்

டேய் அவள் எப்படி அழுதாள் தெரியுமா_ ஈஷ்வர்

ம்ம்ம்ம்ம்... நர்ஸ்சும் அப்படி தான் சொண்னாங்க ஆனால் பார்த்தா அப்படி ஒண்ணும் தெரியலையே_ நக்ஷ்.

டேய் உன் அண்ணியைப் பேசி சமாதானம் தாண்டா செய்தேன் என்றான் சற்று வெட்கத்துடன்_ஈஷ்வர்.

ம்ம்ம்ம் பேசிநியாாா?_நக்ஷ்

டேய் அடி வாங்காமல் தள்ளு நான் அவளைப் பார்க்க போகவேண்டும் எதுவுமே சாப்பிடாமல் ஓடிட்டாள். _ஈஷ்வர்.

அதைச் சொல்ல தான வந்தேன் உங்கள் சமாதானப் படலத்தை பார்த்தேனா... எல்லாமே மறந்துப் பேச்சி. அண்ணிக்கும் உனக்கும் டிப்பன் கொண்டு வெச்சிருக்கிறேன் பாலும் சூட ப்லாஸ்க்ல இறுக்கு. இது அத்தையுடைய அறை தான் சாப்டதும் அண்ணியை இங்கவே படுக்க வைத்துக்க. யாரும் வரமாட்டார்கள் தான் எதற்கும் சமாதானம் செய்ரதுக்கு முன்னாடி தாழ்ப்பால் போட்டுருக்கானு செக் பண்ணிக்கணா என்றான் சிரிப்போடவே.

மாமா.... என்று ஓடி வந்தாள் பௌவ்வை.

என்னடாமா என்று அவள் அருகில் ஓடினான் ஈஷ்வர்.

தத்தப்ப கண்விழித்துட்டாராம். நம்மை தேடுகிரார்ராம் வாங்கப் போகலாம் என்று அவன் கையை விடாமல் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினாள் அவன் மனைவி. ஏய்... பொருமயாடா என்று கூறினானே தவிர அவனும் அவளுடன் ஓடவே செய்தான். அவள் மகிழ்ச்சி நிறைந்த முகத்தை ரசித்தபடி.

என்றுமே உன் காதலி கண்ணமா

Episode # 12

Episode # 14

Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page

2 comments

  • :clap: haha annan thambikitta maattikkittaare? :grin: nice epi.ungalukku big :thnkx: 4 quick update koduthrhatharku. (y) :thnkx: :thnkx: eagarly waiting 4 next epi.seekkiram mudinthathu poliruku. :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.