Page 6 of 7
அறைக்கு செல்ல ...
அடுத்த கேள்வியாய் ... "தம்பி எங்க உங்க சொந்த காரங்க யாரையும் காணலையே?" என்று கண்மணி கேட்க
"ஐயோ இந்த அம்மாவை என்ன பண்றது?” என்று திணறினாள் பொன்னி. அவன் சொல்லட்டும் என்று அவளும் அவள் சொல்லட்டும் என்று அவனும் காத்திருக்க ....
“என்ன டி இது .... யாராச்சும் சொல்லுங்களேன்” என்று கண்மணி கேட்க ... “அவங்க அம்மா இப்ப தான் வீட்டுக்கு போனாங்க ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ன்ஸ்ட்ரக்சன்...ல சூப்பர்வைசரா இருக்கேன் மாமா” என்றான் ....
“ஓ” என்றார் அவர். நிம்மதியாய் இருந்தது அவளுக்கு.
“சரிங்க தம்பி, நாங்க இப்ப கிளம்புறோம்” என்று சொன்னபடி “இதுல பழங்கள்