(Reading time: 9 - 17 minutes)

அவனை படாதபாடுப்பட்டு அப்புரப் படுத்தினாள்.

அவனை தாத்தாவிடம் இருந்து பிரித்ததும் தான் கவணித்தாள் அவன் தோற்றம் அவனை சைட்டடிக்கவும் செய்தாள். அது மற்றும் இல்லாமல் ஆள் பார்க்க ஜோரா தான் இருக்கான்ல டி... என்று அவள் சைட்டிர்கு இளளையே சாட்சி கையெழுத்து கேட்டால் என்ன செய்வது. ம்ம் ம்ம்... என்று ஒரு மாதியான குரலுடன் தலையாட்டினாள்.

 மச்சான் யாரு டி இது நம்ப தாத்தா மேள இவ்வளவு பாசம் வைத்திருக்ரது.

.......

 தாத்தா இவரை தான் ஆப்பரேஷன் செய்ய மயக்கமருந்து தந்தப்ப கூப்டாரா...

.....

நமக்கு சொந்தம்மா டி ... என்று மருபடியும் விடாமல் கேட்டாள் பார்வையை அவன் மிது வைத்தபடியே..

 கேள்வி கேட்டது மட்டும் இல்லாமல் இப்போது நமக்கு சொந்தமா என்று பொதுவுடைமை ஆக்கிராளே என்று மனதில்லேயே அவளிடம் ஒரு குமிடி பிடி சண்டை போட்டு விட்டு "எனக்கு" என்று மட்டும் சொன்னாள்.

உனக்கு இப்ப இன்னாடி வேண்டும்... எதுவானாலும் இப்ப வர முடியாது டி...

என் ஹீரோ இருக்க வரை நான் எங்கயும் வரதா இல்லை என்றாள்.

இவ்வளவையும் பார்வையை அவன் மீதிருந்து எடுக்காமல் தான் பேசினால்.  இவள் கொஞ்சம் கோவப்பட்டாளும் பின் அவளின் செய்கை சிப்பை தான் தந்தது பௌவ்விர்க்கு. தாத்தாவும் இப்போதைக்கு யாரையும் கண்டுக்க போரது இல்லை அவரைத் தவிர. சரி நாம் போய் ஆதி அப்பாவிடமும் மற்ற அனைவரிடமும் தாத்தா எழுந்து அமர்ந்து பேசுவதைப் பற்றி சொல்லி விட்டு வர முடிவு செய்து கிளம்பினாள். தாத்தாவிடம் கொஞ்சிக் கொண்டு இருந்தவன் திடீர் என்று அவள் புரமாக தன் போனை நீட்டி இங்க இருந்தே சொல்லுடா என்று சொன்னதும் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு . அவனையே முழித்து பார்க்க உங்க பேத்தியை பாருங்க தாத்தா உங்க முன்னாடியே என்னை சைட் அடிக்குரா என்று அவளை களாய்தப் படி அவள் ஆதி அப்பாவிர்க்கு போன் செய்து அவள் காதில் வைத்தான்.

ஹளோ... சொல்லுங்கள் மாப்பிள்ளை என்ற ஆதியின் குரல் இரண்டு மூன்று முறை கேட்டப்பின்பே நடப்பிர்கு வந்தவள் ஆதிபா நான் ... என்றாள்.

One comment

  • :clap: nice & cute epi (y) adikkadi quick update koduppatharkku big,big :thnkx: :-) eagarly waiting 4 next epi. :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.