சொல்லுடா... தாத்தா என்ன சொல்ரார்
உங்களுக்கு எப்டி...
நக்ஷ் தம்பி அங்க தானே டா இருந்தார். நீங்க அவரை பார்க்க கிலம்பின உடனேயே எனக்கு போன் செய்து சொல்லிட்டார்டா தோ... அங்க தான் வந்துட்டு இருக்கோம்.
அதர்குல் நார்மல் ஆனவள். ஆதிபா நீங்க எல்லாரும் சாப்ட்டுப் பொருமையாவே வாங்க ஆதிப்பா.. நாம யாரும் தான் அவர் கண்ணுக்கு தெரியப்போரது இல்லையே.. அவர் பேரனைத் தவிர யாரும் அவர் பார்வைக்கு வரளையாம் என்று தன் தந்தையிடம் தன் தாத்தன் தன்னிடம் பேசவில்லை என்பதை போட்டுக் கொடுத்தாள்.
மகளின் சிறுப்பிள்ளைக் கோவம் அந்த அன்பு தந்தைக்கு சிரிப்பை வரவழைத்தது. போனில் பேச ஆறம்பித்த ஆதியையே கவணித்தபடி இருந்த வீட்டார் அனைவரும் ஆதியின் சத்தமாண சிரிப்பையும் மலர்ந்த முகத்தையும் கண்டு மகிழ்ந்தனர்.
ஆதிபா ஏன் சரிக்ர இங்க இந்த ரதி என்னடானா ஆளு ஜோரா இருக்கார் நமக்குகுகு.... சொந்தமானு கேக்குரா...
தாத்தாபா என்னடானா அவரையே கொஞ்சிட்டு இருக்கார்.
நீ அவங்களளாம் கேப்பனு பாத்தா நீ என்னடானா சிரிக்குர போ உன் பேச்சி கா என்று குழந்தையாகவே மாறிப் போனாள்
அம்மும்மா தோ ஆதிப்பா வறேன் டா வந்து எல்லாரையும் அடிக்குரேன் டா அம்மூ தோ வரேன் டா இப்ப வந்துட்டேன் என்று கண்களில் கண்ணீரோடு கூறினார். அதர்க்கு மாராக முகத்தில் அவ்வளவு ப்ரகாசம்.
காமூ... என்று சத்தமாக அழைத்தவர். நான் அம்மூ கிட்ட போறேன் நீ பார்த்துக்க என்று தன் புல்லட்டில் உடனே மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றார்.
அண்ணீ அன்னா ஏன் கண் கலங்கி வண்டியில் போகிரார். முன்னே வந்த என்னைக் கூட கவனிக்க கானோமே என்று கேட்ட மைதுனனை அது நாம்ப சாப்பிட்டு போய் பார்துக்களாம் வாங்க தம்பி. பாரூ வா உனக்கு பிடித்த வெந்தயக் கறி பன்னியிக்கேன் சாப்பிடளாம் என்று தன் ஆசை சகோதரிகளுடன் சென்றுவிட்டார் சிவா.