(Reading time: 9 - 17 minutes)

அண்ணீ சிரித்தபடி பேசுகிரார் என்றாள் எந்த ப்ரச்னையும் இல்லை தான் எனவே தன் மற்ற இரு சகோதரர்களுடன் சேற்ந்து உண்ணத் துடங்கினர். நிவிஷா தான் சமயல்  அமர் அப்பாவிர்க்கு தனி கவணிப்பு எப்போதும் போலவே.

அங்கே மருத்துவர்கள் தாத்தாவின் உடல் தேர வேண்டுமே தவிர அவர் அனைத்து ஆபத்தான கட்டங்களையும் தான்டி விட்டதாகவும் ஐசியூ விள் இருந்து அவர் அறைக்கு மாற்ற வேண்டி வேளையை செய்தனர்‌ தாத்தா நிருத்தாமல் பேசியதால் களைப்பாக உணர துடங்கியதுமே ஈஷ்வர் ரதியிடம் சைகை காட்டி அவருக்கு தூக்கத்திர்கான ஊசியை போட வைத்தான் முகத்தில் சிரிப்புடனே தூக்கத்தில் ஆழ்ந்தார்.

ரதி அவள் வேளையை செய்ய, அங்கு வந்த நக்ஷ் ரதி அக்கா இந்தாங்க ஜூஸ்  நீங்க இதை குடியுங்கள் நான் இவர்களை சாப்பிட வைத்து அழைத்து வருகின்றேன். இல்ல நக்ஷ் விடுங்க நான் இங்கவே இருக்கேன் எனக்கு பசிக்கல‌. நீங்கள் அவரை அழைத்துச் செல்லுங்கள். -பௌவ்

டேய் நீ போய் சாப்பிடு நாங்கள் வரோம் என்று குரல் கொடுத்தவன். ரதி நீங்க நைட்டுலந்து ட்யூட்டில இருக்கீங்க நீங்க போய் ரெஸ்ட் எடுங்கள் நாங்கள் இங்கே இருக்கோம்‌. -ஈஷ்வர்.

இல்ல நீங்க ஏன் .... -பௌவ்.

துடங்கியதை அவன் முரைப்பை கண்டதும் முடிக்க முடியாமல் தினரினாள்.

யாருமே இங்க இருக்க அவசியம் இல்ல நர்ஸ் மட்டும் தான் அலௌடு. எல்லாருமே இடத்தை காலிப்பன்னுங்க. - டாக்டர் ரதி.

 இந்த ஜூஸ் போதும் நீங்களாம் தாத்தா முழித்ததும் வரளாம் என்று துரத்திவிட்டாள் அனைவரையும்.

ஈஷ்வர் பௌவ் இருவரும் சரித்தபடி நக்ஷ்ஷோடு அவர்களின் ஓய்வரைக்கு வந்தனர்.

அண்ணி சாப்டுடே இருங்கள் தோ வந்துடுறேன். -நக்ஷ்.

எங்கடா - ஈஷ்வர்

 ஒரு போன் போன் பன்னனும்னா தோ வரேன் -நக்ஷ்.

சாப்டுட்டு பன்னளாம் தானே... அதவிட என்னடா முக்கியமா.. -ஈஷ்வர்

அதுனா.... -நக்ஷ்

One comment

  • :clap: nice & cute epi (y) adikkadi quick update koduppatharkku big,big :thnkx: :-) eagarly waiting 4 next epi. :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.