Page 6 of 6
மாப்பிள்ளை என்று ஈஷ்வரை கட்டிக்கொண்டார் ஆதி.
என்ன மாமா... என்று கேட்டானே தவிர அவரை இவனும் அன்பாக அனைத்து நின்றான்.
(நக்ஷ் வந்து இருவரையும் பிரிக்கும் வரை அப்படியே அனைத்தவாரு நின்னார்களே பார்களாம் ... யப்பாஆஆஆ... ஈஷ்வரா அடங்கமாட்ட போலயே)
உள்ளே வந்த ஒருவன் ஈஷ்வர்ரின் கண்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்... அவள் கழுத்தில் தாலி கட்டும் அளவுக்கு உனக்கு தைரியம் யார் தந்தது... உன்னை இப்போதே கொண்று விடுகிறேன் என்று ஈஷ்வரின் சட்டையை பிடித்து சண்டையிட்டான்.... அவன் கோவத்திற்கு ஈஷ்வர்ரின் பதில் என்ன????? 😀😀😀😀 அடுத்த எப்பில தரேன்.
என்றுமே உன் காதலி கண்ணமா