Page 3 of 22
“எப்படியோ அண்ணி உங்க பக்கம் வந்தா சரி”
“எல்லாம் வந்தாச்சி. என்ன அவள் தாத்தாவை கடவுளா பார்க்கறா, அதனால அவர் மனசு நோகக்கூடாதுன்னு நினைக்கறா”
“அந்த தாத்தா உன்னை ஏத்துக்கலைண்ணா”
“போனா போட்டும் நான் மாதவியை கூட்டிட்டு போயிடறேன். எனக்கு அவள் மட்டும்தான் வேணும், ... நான் நிம்மதியா தூங்கின உணர்வு” என சொல்ல சரவணன் சிரித்தான் ”எனக்கும் தான் 1 வருஷம் தினமும் நான் எழும் போதும் முதல்ல பார்க்கறதே உன்னைத்தான்”
This story is now available on Chillzee KiMo.
...