Page 22 of 22
”புக்லெட்டா பாவி மகளே என்னையே ஓரம்கட்டப் போறியா, இவள் கூட ஜாலியா வாழலாம்னு பார்த்தா இவள் வேலைக்கு போயிட்டா நான் எப்படி தனியா இருக்கறது” என யோசிக்கும் போதே மாசி ஒரு பெரிய கோணி மூட்டையுடன் வந்தான். அதை தரையில் வைக்கவும்
”என்னடா இது மூட்டை” என கத்த மாசியும் அந்த மூட்டையை பிரித்துக் காட்டினான்
...
This story is now available on Chillzee KiMo.
...