Page 14 of 22
நெசவாலையே இருக்கு, மாசமானா போதும் லட்சம் சம்பாதிக்கறான், சும்மா உன்னை ஓட்டறான், நீ கவலைப்படாத முறைப்படி கல்யாணம் ஆகும் சரியா” என சொல்ல சுந்தரி சிரித்தாள். மாசியோ கண்கலங்கி சரவணனை அணைத்துக் கொண்டான்
”இவன் ஒருத்தன் டேய் விடுடா, என்னை விடுடா, நீ கட்டிபிடிக்க வேண்டியது நான் இல்லை சுந்தர ... வில் அமர்ந்திருக்க அவர்களை சுற்றி சரவணனின்
This story is now available on Chillzee KiMo.
...
சரவணன் உள்ளே வரவும் தாத்தா அவனை பார்த்து அடையாளம் கண்டுபிடித்துவிட்டார்.