Page 11 of 22
அப்புறம் ரெண்டு பேரும் வரவேயில்லை. நாங்க எவ்ளோ பயந்தோம் தெரியுமா” என சொல்ல அதற்கு சரவணன்
“எதுக்கு பயம்”
“எதுக்கா எங்களை நம்பி மாதவியிருக்கா அவளுக்கு ஏதாவதுன்னா”
“அப்படி நான் விடுவேனா சொல்லு தங்கச்சி“
“இப்படி கல்யாணம் ஆன விசயத்தையாவது எங்ககிட்ட சொல்லியிருக்கலாம்ல”
...
This story is now available on Chillzee KiMo.
...
ல இருக்கறவளை எப்படி சரிகட்டறது. செல்வா எப்படியும் நடந்ததை இந்நேரம் அங்க சொல்லியிருப்பான். அங்க அந்தாளு சிதம்பரம் குதிச்சிக்கிட்டு இருப்பான். பாவம்