Page 10 of 22
“அதுக்கென்ன உங்க கூட நான் சேலம் வரேன் அங்கதானே என் வாழ்க்கையிருக்கு”
“அப்படின்னா சரி உன் தாத்தா உனக்கு கொடுத்த எல்லாத்தையும் இங்கயே வைச்சிடு, இனிமே நான் உனக்கு இதே போல துணியும் நகையும் வாங்கித்தரேன், அதை நீ போட்டுக்க, எனக்கு தேவை நீதான் நீ கொண்டு வர்ற சீர் வரதட்சணை இல்லை”
“ஆனா இது வரதட்சணையில்லையே சா ... ரவணனை பார்த்து முறைத்தாள் ”என்னம்மா தங்கச்சி எப்படியிருக்க”
“நான் எப்படியிருந்தா உங்களுக்கென்ன, எங்களை உங்க வீட்ல தங்க வைச்சிட்டு போனீங்க,
This story is now available on Chillzee KiMo.
...