(Reading time: 10 - 20 minutes)

ஹனிகா ஆச்சரியமாக பார்த்தாள்.

“தலைவர் உன்னை உயிருடன் பிடித்துவர சொல்லியிருக்கிறார். உன்னை கொல்வது அவர் விருப்பப்படிதான் நடக்க வேண்டும்”

ஓ… அவனுடைய இனத்தவரை அடித்து உதைத்து துரத்தியதற்கு தலைவன்தானே பழி வாங்க வேண்டும்!

ஹனிகாவின் கையில் எதுவும் இல்லை என்று புரிந்து விட்டது. கடைசியில் அவளுடைய கதை இப்படி முடிய வேண்டுமா?

அவளை  அழைத்து சென்று அசூர்க

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் பிம்பம் இந்த சாம்பலில் தெரிகிறது. என் மகன் இறந்தபோது அவள் அங்கிருந்திருக்கிறாள். அவனுக்காக அழுதிருக்கிறாள். அவளுடைய இரக்க சுபாவம் கண்ணீராக வெளிவந்ததை இந்த மூலக்கூறு பதிவு செய்து இருக்கிறது.’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.