தந்தையிடம் எதையோ சொல்ல கேட்ட அவருக்கு அந்த செய்தி நம்பும்படியாகவும் இல்லை... அதை ஏற்றுக் கொள்ளாமலும் இருக்க முடியாது அவறால். மகன் தோலைத் தட்டி தகப்பன் சிரிக்க, வெட்கம் கலந்த ஒரு சிரிப்பால் பதில் அளித்தான் மகன்.
என் மருமகள் சந்தோஷமா நம்ப வீட்டிர்க்கு வரனும் அது உன் பொருப்பு தான் தம்பி அவள் உடலாலும் மனத்தாலும் தளர்ந்து தெரிகிறாள் மனதை நீ பார்த்துக்க உடலை நாங்க எல்லாரும் பார்த்துப்போம். சீக்கிரம் என் மகள்கள் நம் வீட்டில் இருக்கனும் என்றார் அதிகாரமாக. கடைசி வரியை மட்டும் கேட்டான் உள்நுழைந்த நக்ஷ்.
அப்பா நிவி தாத்தா வீட்டுக்கு வந்ததும் போகளாம் என்றாள் பா... என்று இழுத்தான் பிசுரடித்த குரலில். _ . நக்ஷ்
டேய் நாம்ப எல்லாருமே பரமூ மாமா சரியான பின்ன தான் வீட்டுக்கு போரோம் . நீ வா கடை வரை போகனும் என்று நக்ஷை அழைத்தார்.
எங்கப்பா - ஈஷ்வர்.
கொஞ்சம்கடை வரை வேலை இருக்கு நீ என் மருமகளை பார்துக்க அதுக்குனு உள்ள போய் அவன் கிட்ட அடி வாங்கிடாத. கொஞ்சம் தல்லியே இரு என்று சிரித்தபடி சென்றார்.
ம்ம் ம்ம்... அடிப்பான் அடிப்பான் என்று வெளியே சொன்னாலும் "எண்ணா அடி" என்றது அடி வாங்கிய அவன் கண்ணம்.
அப்பா... இங்க என்ன நடக்கிறது என்று கேட்ட நக்ஷ்ஷிடம் உன் அண்ணன் இனி யாருக்கிட்டயும் எதுவும் பேசாமல் மனசுக்குள் போட்டு பூட்டிக்க மாட்டான் டா... அவன அடிச்சி விலையாட நண்பன் கிடைத்து விட்டான்.
யாரப்பா சொல்ரிங்க? நான் கேட்துக்கும் நீங்க சொல்ரதுக்கும் என்னப்பா சம்பந்தம்?
டேய் மாங்கா பொரு டா எல்லாம் புரியும்.
எந்த கடைக்கு பா....
......
அவர் சொன்ப்பதில் திரும்பவும் குழப்பத்தையே தந்தது. இப்போ கேட்டாலும் பதில் வராது. வந்தாளும் புரியாது. நாம்ப பொருமையாவே பார்த்துப்போம். - நக்ஷ்ஷோட மைன்டு வாய்ஸ்
இப்ப சொன்னியே இது தான் கரக்ட்.- கமல் சார்
நான் ஒன்னுமே சொல்லலையே.?
மனசுல சொனத சொன்னேன் இடம் வந்துடுச்சி - இரங்கு.கமல் சார்
அவர்கள் வந்தது ஒரு தங்க நகை செய்து விர்க்கும் இடத்திற்கு. நக்ஷ் முழி பிதுங்கும்