(Reading time: 42 - 83 minutes)

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 01 - சசிரேகா

En ithaya mozhiyaanavane

கதையின் முன்னுரை

மனிதன் சாதாரணமாக பிறந்து வளர்ந்து பல இன்ப துன்பங்களை அனுபவித்து இயற்கையாக மரணிப்பது இயல்பு ஆனால் அதே ஒரு மனிதனுக்கு அபூர்வ சக்தி கிடைக்குமானால் அவனது வாழ்க்கை பாதையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதே இக்கதையின் கருவாகும். கதையின் நாயகி ஆதிரைக்கு கிடைக்கும் அபூர்வ சக்தியால் அவளின் வாழ்க்கை பாதையில் நடக்கும் பலவித நன்மைகளும், சிக்கல்களும் அவளது சக்தியான பாசிடீவ் எனர்ஜியை அடைய நினைக்கும் தீயகுணம் மற்றும் நெகட்டிவ் எனர்ஜி கொண்டவர்களிடமிருந்து எவ்வாறு த

...
This story is now available on Chillzee KiMo.
...

தலைக் கேட்ட அபியோ மெல்ல அவர்களை திரும்பிப் பார்த்து இளப்பமாகச் சிரித்தான்.

டேய் என்னடா ஆச்சி உங்களுக்கு, எவ்ளோ இதமா இருக்கு க்ளைமேட் அதை அனுபவிக்காம கத்தறீங்களே

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.