Page 3 of 14
மாட்டார், வெரி குட் கேர்ள்ன்னு சொல்வார்.”
“அப்படியா?”
“ஆமா... நாம வாங்கிட்டு வந்த ஸ்வீட்சை தாத்தா கிட்ட கொடுக்குறீயா??...”
அவன் சொன்னது போலவே கையில் இருந்த சின்ன பையுடன் தாத்தாவிடம் சென்றாள் நிஷா.
சரண்யாவிடம் பேசிக் கொண்டிருந்த கற்பகமும், விமலாவும் கூட பேச்சை நிறுத்தி விட்டு நிஷாவைப் பார்த்தார்கள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
“நீ சும்மா இரு சரண்யா... நான் வரேன்...” என்று சொல்லி விட்டு கற்பகம் மீண்டும்