Page 5 of 14
“நான் என்ன செய்யனும்னு நீ ஒன்னும் என் கிட்ட சொல்ல வேண்டாம்... கிளம்புங்க... கல்யாணம் செய்துக்கோங்க, என்ன வேணா செய்துக்கோங்க... முதல்ல இங்கே இருந்து போங்க...”
“சார், சரண்யா நீங்க எல்லோரும் சம்மதிச்சா தான் கல்யாணம்னு சொல்லிட்டா... அதுக்காக தான் நாங்க இங்கே வந்தோம்...”
“அப்படி எல்லாம் ஒன்னும் என் கிட்ட யாரும் கேட்க வேணாம்...!!!! எதுக்கு அவளுக்கு இந்த திடீர் பாசம்??? இந்த கிழவன் செத்துட்டா சொத்துல பங்கு வாங்கிக்கலாம்னா??? அதெல்லாம் ஒன்னும் கிடைக்காது...”
...
This story is now available on Chillzee KiMo.
...
“வாயை மூட வேண்டியது நான் இல்லை... நீங்க தான்! எதுக்காக இவ மேல உங்களுக்கு இவ்வளவு கோபம்?? இப்படி அவ மேல வெறுப்பை அள்ளிக் கொட்டுறீங்களே, அப்படி அவ