சமையலறைக்கு செல்ல, விமலாவும் அவள் பின்னே நடந்தாள்.
சுரேஷின் கையிலிருந்த அவனின் குழந்தையை கையில் வாங்கி கொஞ்சினாள் சரண்யா...
ஒரு சில வினாடிகள் அப்படியே செல்ல, தொண்டையை கணைத்துக் கொண்டு,
“அப்புறம், என்ன விஷயம்??” என்றார் கதிர்வேல்.
சரண்யா தயக்கத்துடன் மித்ரனை பார்த்தாள்.
புரிந்துக் கொண்டவனாக பேச்சை தொடங்கினான் மித்ரன்.
“வணக்கம் சார்! என் பேரு மித்ரன்.”
“...”
“நான் சரண்யாவை கல்யாணம் செய்துக்க ஆசைப் படுறேன்! அதைப் பத்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
“சார், எங்களுக்குள்ளே பேசி, கல்யாணம் செய்யனும்னு முடிவு செய்துட்டு, நாங்களே கூட செய்திருக்கலாம்... உங்க கிட்ட வந்து சொல்லனும்னே இல்லை.. உங்களை மதிச்சு வந்திருக்கோம்... நீங்களும் அந்த மரியாதைக்கு ஏற்ப நடந்தா....”