(Reading time: 23 - 45 minutes)

“சரண்யாவோட நீங்க பேசாம இருங்க... பரவாயில்லை... நல்லா இருக்க கூடாதுன்னு சாபம் போடாதீங்க... கோபி கட்டாயம் அதை ஏத்துக்க மாட்டான்! நாளைக்கு நாம செத்துப் போனப்புறம் கூட கோபி முகத்தை நேரா பார்க்க முடியாது. அவன் நம்மளை மன்னிக்கவே மாட்டான்!

“...”

“தினம் தினம் தூங்க முடியலைங்க... என் மனசாட்சி என்னை கொல்லுது...! கோபிக்கு அப்புறமாவது சரண்யாவையும் நிஷாவையும் நம்ம வீட்டோட அழைச்சிட்டு வந்திருந்தீங்கன்னு வைங்க, உங்களை கோவில் கட்டி கும்பிட்டு இருப்பேன்... ஆனால் நீங்க என்ன செஞ்சீங்க??? அவங்க இரண்டு பேரையும் தனியா கஷ்டப்பட விட்டுட்டு இருந்தீங்க...”

...
This story is now available on Chillzee KiMo.
...

மித்ரன் கேள்வி எதுவும் கேட்காமல் நிஷாவுடன் அவர்கள் இருவரும் நின்றிருந்த இடத்திற்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.