Page 1 of 10
தொடர்கதை - ராணி... மகாராணி... - 14 - ராசு
அனைவரும் புதுத்துணி எடுக்க ஆர்வத்துடன் கிளம்ப, மகாராணி தனக்கு தலைவலி என்று கிளம்ப மறுத்துவிட்டாள்.
அவள் வேண்டுமென்றே சொல்கிறாள் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை.
அவள் மீது எதற்காக சந்தேகம் வரவேண்டும்?
அவள் சொல்வதற்குச் சரியாக அவள் கண்கள் வேறு சிவந்து இருந்தன. முன்தினம் அவள் சரியாக உறங்கவில்லை என்று அவள் கண்கள் பறைசாற்றின.
மற்றவர்களுக்கு ஏமாற்றமாகத்தான் இருந்தது.
இருந்தாலும் அவளுக்கு முடியவில்லை என்றதும் கட்டாயப்படுத்த விரு
...
This story is now available on Chillzee KiMo.
...
பெத்தவங்க ஞாபகம் வந்துடுச்சு. "
ஜானகிக்கு தன்னுடைய தவறு புரிந்தது.
மகனுக்குத் திருமணம் ஆக வேண்டும் என்ற ஆசையில் அவளைப் பற்றி யோசிக்காமல் விட்டுவிட்டோமே என்று வருந்தினார்.