(Reading time: 17 - 33 minutes)

அவன் அப்படிச் சொன்னதும் அவள் விலுக்கென்று நிமிர்ந்தாள்.

அவனைப் பிடிக்காமலா அவள் ஒதுங்குகிறாள். அவனைப் பிடித்துத் தொலைத்ததினால்தானே எங்கே தன் மனம் வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சி விலக நினைக்கிறாள்.

"உன்னை  மோனின்னு நினைச்சுதான் அம்மா நேத்து அப்படி பேசியிருக்காங்க. இனி அந்த மாதிரி பேச மாட்டாங்கநான் அவங்ககிட்ட சொல

...
This story is now available on Chillzee KiMo.
...

>

தன்னையே நொந்துகொண்டாள்.

உடனே கிளம்ப ஆரம்பித்துவிட்டாள்.

அறைக்கதவு தட்டும் ஒலியில் கதவைத் திறந்தவன் ஆச்சர்யப்பட்டான்.

அங்கே மகாராணி கிளம்பித்தயாராய் நின்றிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.