Page 8 of 10
இறங்கவும் தெரியாது. அப்போது கோடை விடுமுறையாதலால் பள்ளிக்கூட மைதானத்தில் அவன் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அந்த மைதானம் வழியே வந்த ஒரு பெரியவர் மீது அவள் மோதிவிட்டாள்.
முதலில் சின்னப் பெண் என்று அவரும் பேசாமல் விட்டுவிட்டார்.
ஆனால் மீண்டும் செல்வபாரதி அவளை சைக்கிளில் ஏற்றிவிடும்போது அவள் சைக்கிளை அவர் மீதுதான் கொண்டு சென்றுவிட்டாள
...
This story is now available on Chillzee KiMo.
...
கொள்ளவில்லை என்றாலும், அவள் உள்ளுக்குள் அழுகிறாள் என்று புரிந்தது. காலம் பூரா அவளை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ளனும்னு எனக்கு ஏன் அப்ப தோணுச்சுன்னு தெரியலை."