Page 4 of 32
“எப்ப வருவீங்க மாமா”
”நைட் தான் ஏன் கேட்கற”
”இங்க நான் தனியா இருக்கேன்ல மாமா” என்றாள் ஏக்கமாக அவளது பேச்சைக் கேட்டு வெறுப்புள்ள முத்துவோ தலையில் அடித்துக் கொண்டதோடு அவளையும் கோபமாக முறைத்தபடியே
”அதான் வீட்ல மகா இருக்காள்ல அவள்கூட இரேன்” என்றான் வெறுப்பாக
“போ ... ல் அது என்னவென கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறினான். நேரம் சென்றது வைஷூ வராமல் போகவே குழம்பினான்
”என்னாச்சி இவளுக்கு, இவ்ளோ நேரம் எடுக்கறா நான் வேற போகனுமே நேரமாகுது
This story is now available on Chillzee KiMo.
...