Page 5 of 32
மகாகிட்ட சொல்லிட்டு வர்றதுக்கா இவ்ளோ நேரம் ஆகும் உள்ள என்னதான் செய்றா” என சந்தேகமாக நினைத்தபடியே பைக்கை விட்டு இறங்கி வீட்டிற்குள் பிரவேசித்தான் அந்நேரம் வைஷூவும் துள்ளிக் குதித்துக் கொண்டு முற்றத்தில் இருந்து ஓடி வந்தாள். முத்துவோ அவளைக்கண்டதும் சிலை போல நின்றான். அவனைக்கண்டதும் அவன் முன் நின்று தனது ஆடையை காட்டினாள்
”இ ... /span>” என அவள் கத்த அவனோ நொந்தபடியே பைக்கை ஓட்டினான். வழியில் இருவரும் எதுவும் பேசவில்லை என்றாலும் மனதுக்குள் ஆயிரமாயிரம் பேசிக் கொண்டார்கள் ஒருவரை பற்றி ஒருவர்.
This story is now available on Chillzee KiMo.
...