Page 4 of 34
பேசிவிட்டதாகவும் மற்றவர்களுக்குத்தான் அவள் பேசியது கேட்கவில்லை என்றே நினைத்துக் கொண்டாள்.
சிறுவயது முதல் மைன்ட்ரீடிங்கால் வாய் திறந்து பேசாமலே மனதிற்குள் பேசி பேசி அதை மற்றவர்கள் கேட்டு பழக்கப்பட்ட காரணத்தால் அவளுக்கு வாய் திறந்து பேசவேண்டும் என்ற உணர்வையே மறந்துவிட்டாள்.
அதை அறியாத டாக்டரோ அவளை அங்கிருந்த ஸ்டூலில் அமரவைத்து அவளது காதை கவனிக்கலானார். <
...
This story is now available on Chillzee KiMo.
...
சினாள். ஒதுங்கினாள். அதைக் கண்ட டாக்டரோ அவளிடம்
”பூங்குழலி பயப்படாத ஒண்ணும் இல்லை கிட்ட வாம்மா” என அழைக்க அதைக் கண்ட பழனியோ