Page 9 of 34
பல வருடங்களாக அவள் பயற்சி செய்த தியானம் மற்றும் யோக சித்தி செய்கையாலும், வெவ்வேறு உத்திகளைக் கையாண்டு பல பயிற்சிகளை மேற்கொண்டதாலும் கடைசியில் உடலின் சக்தியால் இயற்கையாக விளைந்த பொருள்களில் உள்ள சக்திகளை தேவைக்கேற்ப தன் உடலில் ஈர்க்கும் பெரிய சித்தியைப் பெற்றிருந்தாள் ஆதிரை.
அந்த மரத்திடம் செல்ல எப்படி வழி என்பதை அறிய கண்களை மூடிக் கொண்டு மனக்கண்ணால் சு
...
This story is now available on Chillzee KiMo.
...
an>அந்த அறைக்குள் எட்டிப் பார்க்க பிறந்த குழந்தைகளை அந்த அறையில் பத்திரமாக தொட்டிலில் வைத்திருந்தார்கள். வரிசையாக பல தொட்டில்கள், அதில் இருந்த சில குழந்தைகள் உறங்கிய வண்ணம்